Monday , 24 March 2025
Home Cinema News அந்த ஆசைக்காக திருமணம் செய்த கணவர் – புருஷனே வேண்டாம்னு வெறுத்து ஓடிய மனோரமா!
Cinema News

அந்த ஆசைக்காக திருமணம் செய்த கணவர் – புருஷனே வேண்டாம்னு வெறுத்து ஓடிய மனோரமா!

Manorama

கோடிக்கணக்கான ரசிகர்களை தன்னுடைய நகைச்சுவை நடிப்பால் கவர்ந்து இழுத்தவர் தான் நடிகை மனோரமா.

மக்களின் மனதில் உள்ள வேதனைகளையும் ரணங்களையும் தன்னுடைய சிரிப்பால் கலைந்து தெரிந்தவர் மனோரமா .

aachi manorama

ஆனால், அவரது வாழ்க்கையில் அவரது வாழ்க்கை இவ்வளவு சோகம் நிறைந்ததா என்று நம்மையே ஆச்சரியப்படக்கூடிய அளவுக்கு அவரது வாழ்க்கை பல மோசமான அனுபவங்களை சூழ்ந்து இருந்துள்ளது.

ஆம் ஆட்சி மனோரமா என எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் மனோரமா பிரபலமான காமெடி நடிகையாகவும் குணச்சித்திர நடிகையாகவும் ஹீரோயின் ஆகவும் பல ரோல்களில் நடித்து அசத்தி இருக்கிறார்.

மன்னார்குடி சொந்த ஊராக கொண்ட இவர் வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து தனக்கான சரித்திரத்தை தானே உருவாக்கிக் கொண்டவர்.

இவர் ஆரம்பத்தில் சிறப்பாக பாடக்கூடியவர் என்பதால் நாடகங்களில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அப்படித்தான் இவர் ஒரு நாடகத்துறையில் நடிக்கும் போது அந்த நாடகத்தில் இயக்குனராக இருந்து வந்த. எம் எஸ் ராமநாதன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

aachi manorama

மனோரமாவை எம் எஸ் ராமநாதன் தான் காதலித்து வந்தார். காரணம் அவரது அவரது நடிப்பு நாடகத்திற்கு மிகப்பெரிய உதவியாக இருந்துள்ளது.

மனோரமாவால் தான் அந்த நாடகத்தை நடத்தக்கூடிய அளவுக்கு அவர் மிகச்சிறந்த நடிகையாக இருந்து வந்துள்ளார் .

இதனால் மனோரமாவை காதலித்து திருமணம் செய்து தன்னுடைய வாழ்க்கையில் கூடவே வைத்துக்கொள்ள நினைத்திருக்கிறார் எம் எஸ் ராமநாதன்.

இதையடுத்து ரகசியமாக இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதை அடுத்து மனோரமா கர்ப்பமுற்று இருந்திருக்கிறார்.

கர்ப்பமாக இருக்கும் போது நாடகங்களில் நடித்து வந்த அவருக்கு பிரசவத்திற்காக தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்துள்ளார்.

குழந்தை பிறந்தும் கூட அவரது கணவரான எஸ் எம் ராமநாதன் அவரையோ குழந்தையோ வந்து பார்க்கவே இல்லையாம்.

Also Read : ஏய்… நான் அஜித்தை கல்யாணம் பண்ண போறேன் நீ கிளம்பு – மாதவனை எச்சரித்த ஷாலினி!

மாறாக நாடகங்களில் நடிக அழைப்பு விடுத்தருகிறார். ஆனால் என்னால் இந்த நேரத்தில் நாடகங்களில் நடிக்க முடியாது குழந்தை வளரட்டும் எனக் கூறிய மனோரமாவிடம் கடுமையாக சண்டையிட்டு அவரது கணவர் சென்று விட்டார்.

இது கணவர் கோபத்தில் பேசுகிறார் சில நாட்களில் சரியாகிவிடும் என காத்துக் கொண்டிருந்த மனோரமாவுக்கு அவரது கணவர் திரும்பி வரவே இல்லை.

aachi manorama

இதனால் என்னுடைய கணவர் நாடகத்தில் தான் நடிப்பதற்காக தான் தன்னை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஏமாற்றிவிட்டார் என தெரிந்து கொண்ட அவர் கணவரை வேண்டாம் என அவரை பிரிந்து விட்டு தன்னுடைய மகனுக்காகவே கடைசி வரை தன்னுடைய வாழ்க்கை நகர்த்தி வந்துள்ளார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். இவ்வளவு வேதனை வலிகளை மனதில் வைத்துக் கொண்டுதான் மனோரமா காமெடி நடிப்பால் ஆயிரக்கணக்கான ரசிகர்களை மகிழ்வித்தாரா? என்ற ஒரு கேள்வி ரசிகர்களின் மனதில் எழுந்து வருத்தத்தை அளித்திருக்கிறது.

  • jananayagan movie pongal release பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…
  • Related Articles

    jananayagan movie pongal release
    Cinema News

    பொங்கலுக்கு எப்பவுமே குறி தப்பாது! இது ஜனநாயகன் பொங்கல்…

    விஜய்யும் பொங்கலும் பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய் திரைப்படங்கள் பெரும்பாலும் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும். “கோயம்பத்தூர்...

    the first choice for oo solriya song was ketika sharma
    Cinema News

    ஊ சொல்றியா பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பை தவறவிட்ட டிரெண்டிங் நடிகை? ஓஹோ!

    ஊ சொல்றியா மாமா அல்லு அர்ஜூனின் “புஷ்பா” திரைப்படத்தில் இடம்பெற்ற “ஊ சொல்றியா” பாடலை யாராலும்...

    Cinema News

    நயன்தாரா செய்த காரியத்தால் படப்பிடிப்பை விட்டு கோபமாக வெளியேறிய உதவி இயக்குனர்? என்னப்பா இது?

    மூக்குத்தி அம்மன் 2 நயன்தாரா தற்போது “மூக்குத்தி அம்மன் 2” திரைப்படத்தில் நடித்து வருகிறார். “மூக்குத்தி...

    vijay antony introduce his relative to cinema
    Cinema News

    தமிழ் சினிமாவில் வரிசையாக அறிமுகமாகும் தயாரிப்பாளர்களின் வாரிசுகள்? வெறித்தனமா இறங்குறாங்க போலயே!

    வாரிசு நடிகர்கள் பாலிவுட், டோலிவுட் போன்ற துறைகளில் தயாரிப்பாளர்களின் வாரிசுகளோ அல்லது நடிகர், இயக்குனர்களின் வாரிசுகளோ...